குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஊ.ஒ.ந.நி பள்ளி குருமபபாளையம் பற்றியது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:28, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
ஊ.ஒ.ந.நி.பள்ளி குரும்பபாளையம்
குருமபப்பாளையம் என்னும் ஊர் பொள்ளாச்சி [வடக்கு] ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இபபள்ளி ஒரு தமிழ்நாடு அரசுபள்ளி ஆகும். இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியில் ஆசிரியர்கள்
- தலைமை ஆசிரியர்
- தமிழாசிரியர்
- இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள்
- இரண்டு இடைநிலை ஆசிரியர்க்ள்
என மொத்தம் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் மாணவர்கள்
- தொடக்கநிலை 54 ( 1-5 )
- நடுநிலை 52 (6-7)
என மொத்தம் 106 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இணையதள் வசதியுடன் கூடிய வகுப்பறை அமைந்துள்ளது. இப்பள்ளி புரவலர்களின் உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.