நாளந்தா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 30:
[[படிமம்:Nalanda.jpg|thumb|right|நாளந்தா பல்கலைக்கழகம்]]
'''நாளந்தா பல்கலைக்கழகம்''' ''நாளாந்தா'' என்பதற்கு '''அறிவை அளிப்புவர்''' என்று பொருள். [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள [[நாளந்தா]] என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] [[முதலாம் குமாரகுப்தன்]] ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது. பின்வந்த [[ஹர்ஷவர்தனர்|ஹர்ஷவர்தனரும்]] இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார். [[நாளந்தா]] நகரம் [[பாட்னா]]விலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது [[மகாயானம்|மகாயான]] புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது <ref name = Scott>{{cite journal | last = Scott
| first = David | title = Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons | journal = Numen | volume = 42
| issue = 2 | page = 141 | month = May | year = 1995 | doi = 10.1163/1568527952598657}}</ref>.
இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் <ref name="autogenerated1">{{cite web|author=Nalanda Digital Library |url=http://www.nalanda.nitc.ac.in/about/NalandaHeritage.html |title=Nalanda Digital Library-Nalanda Heritage-Nalanda,the first residential international University of the World |publisher=Nalanda.nitc.ac.in |date= |accessdate=2010-02-22}}</ref>
இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.
அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 18, கல்விக்காக நூறு கிராமங்கள் | isbn=978-81-8476-524-3}}</ref>.▼
மகாயான பௌத்த தத்துவங்களுடன், [[வேதம்|வேதங்கள்]], [[தர்க்கம்]], இலக்கணம், வான இயல், மருத்துவம், [[சாங்கியம்]] போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது. [[வட மொழி]]யே இங்கு பயிற்று மொழியாக இருந்தது.
இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். [[யுவான் சுவாங்]] இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.
▲அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில்
==மீண்டும் புதுப்பொலிவுடன்==
|