நாரைவிடுதூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
''நாரை விடு தூது'' என்பது தமிழ் இலக்கியச் சுவை மிகுந்த பல்சுவைப் பாடல்களுள் ஒன்று.
== அறிமுகம் ==
 
நாரை விடு தூது என்பது தமிழ் இலக்கியச் சுவை மிகுந்த பல்சுவைப் பாடல்களுள் ஒன்று.
=== நூலாசிரியர் ===
நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திமுத்தப்புலவர்[[சத்திமுத்தப் புலவர்]]. இவர் [[சத்திமுற்றம்|சத்திமுத்தம்]] என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை. சத்திமுத்தம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள தலமாகும். உமையம்மை இறைவனை வழிபட்டுத் தழுவி முத்தமிட்ட காரணத்தால் சத்திமுத்தம் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்பர்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=466 | title=திருமுறைத்தலங்கள் | accessdate=30 சூன் 2017 | author=பு.மா. ஜெயசெந்தில்நாதன் எம்.ஏ | pages=465,466}}</ref>
 
=== பாடல் ===
நாராய் நாராய் செங்கால் நாராய்
 
வரி 31 ⟶ 32:
 
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே<ref>{{cite book | title=ஏழாம் வகுப்பு,தமிழ் | publisher=தமிழ் நாடு பாடநூல் கழகம் | year=2007 | location=செய்யுள் | pages=46,47}}</ref>
 
=== விளக்கம் ===
'''நாரை''' என்பது ஒரு நீர் வாழ் பறவை ஆகும். அதன் கால் செம்மை நிறத்தில் இருப்பதால் ''செங்கால் நாரை'' என்கிறார் புலவர். நாரையின் வாயான அலகைப் பற்றிக் கூறும் போது அதன் வடிவத்தை நோக்கி '''பிளந்த பனங்கிழங்கு''' என்ற உவமையைக் கையாள்கிறார். பல்லி ஒலி கேட்டு சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்ததனைஇருந்ததனைப் இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. நனை சுவர்க் கூரை என்பதால் புலவரின் ஏழ்மை நிலை விளங்குகிறது. வாடைக் காற்றில் ஆடையின்றி வாடும் புலவருக்கு உவமையாகப் '''பெட்டிக்குள் சுருண்டு இருக்கும் பாம்பு''' கூறப்பட்டிருக்கிறது.
=== மையக்கருத்து ===
 
வறுமையில் உள்ள புலவர்,அவரது நிலையைத் தன் மனைவிக்குக் கூற நாரையைத் தூதாக அனுப்புகிறார்.
=== மையக்கருத்து ===
=== மேற்கோள் ===
வறுமையில் உள்ள புலவர், அவரது நிலையைத் தன் மனைவிக்குக் கூற நாரையைத் தூதாக அனுப்புகிறார்.
 
=== மேற்கோள் ===
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/நாரைவிடுதூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது