இலிங்கோத்பவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
}}
 
 
[[படிமம்:Linkotpavar.jpg|வலது|thumb|250 px|கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இலிங்கோத்பவர்]]
[[File:A Hindu deity sculpture.JPG|thumbnail|right|[[சிவன்|லிங்கோத்பவர் சிற்பம்]], காலடியில் [[பன்றி| வராக]] உருவில் [[விஷ்ணு]]வும், தலைமேல் அன்னப் பறவை உருவில் [[பிரம்மா]]வும்]]
 
'''இலிங்கோத்பவர்''' அல்லது '''இலிங்கோற்பவர்''' எனப்படுவது [[சிவன்|சிவபெருமானது]] உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.இலிங்கோத்பவ மூர்த்தம் சிவாலயங்களின் கருவறையின் பின்புறச் சுவரில் மேற்கு நோக்கியவண்ணம் காணப்படும்.சிவன் '''ஆதியும் அந்தமும் இல்லா பெருஞ்சோதியன்''' என்பதனை விளக்கும் வண்ணம் அமையப்பெற்ற இவ் மூர்த்தம் [[மகா சிவராத்திரி]] விழாவுடன் தொடர்புடையது
 
==தோற்றம்==
சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் நின்ற திருக்கோலத்தில் சோதிப்பிழம்பாக அடியும் முடியும் காணவொண்ணாதவாறு இருக்கும் இச் சிவமூர்தததின் அடியில் [[பன்றி]] வடிவத்தில் திருமாலும் முடியில் [[அன்னபட்சி]] வடிவில் [[நான்முகன்|நான்முகனும்]] காணப்படுவர். . {{ஆதாரம் தேவை}} [[சிவராத்திரி]] தினத்தன்று இவ் மூர்த்ததிற்குஇவ்மூர்த்ததிற்கு சிறப்பு பூசணைகள் இடம்பெறும்.
 
==திருமுறை==
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கோத்பவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது