குர்தியால் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
==இலக்கிய வாழ்க்கை==
சிங் தனது இலக்கிய வாழ்க்கையை 1957 ல் ஒரு சிறுகதையான "பாகன்வாலே" மூலம் தொடங்கினார்.<ref name=ti/> அவரது முக்கிய படைப்பு, மர்ஹி டா தீவா, ஒரு நாவலாசிரியராக அவரது புகழை நிறுவியது. நாவலின் நான்கு வேறுபட்ட பதிப்புகளை நான்காண்டுகளில் எழுதினார். 1964 ஆம் ஆண்டில் அவர் நான்காவது மற்றும் இறுதிப் பதிப்பை வெளியிட்டார். நாவலில் சிங்கால் சித்தரிக்கப்பட்ட பல்வேறு கதாபாத்திரங்கள், உண்மையான கதாபாத்திரங்களோடு கற்பனை கலந்து உருவாக்கப்பட்டவையாய் இருந்தன.<ref name=ti/> இந்த நாவல் ஆங்கிலத்தில் ”தி லாஸ்ட் பிளிக்கர்” என்று சாகித்திய அகாதமியால் மொழிபெயர்க்கப்பட்டது. <ref name="HinduApr00">{{cite web | url=http://www.thehindu.com/2000/04/16/stories/1316129m.htm | title=In recognition of his characters | work=[[தி இந்து]] | date=16 April 2000 | accessdate=17 August 2016 | author=Nayar, Rana}}</ref>
==விருதுகள்==
|