சங்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 48:
 
 
'''சங்கிசா''' அல்லது '''சங்காசியா''' (Sankassa) பண்டைய [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]], [[ஃபரூக்காபாத் மாவட்டம்|பருகாபாத் மாவட்டத்தில்]], [[சிராவஸ்தி]] அருகே அமைந்த பண்டைய நகரமாகும். [[கௌதம புத்தர்]] சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி [[அபிதம்மம்|அபிதம்மத்தை]] தனது தாய் [[மாயாதேவி கோயில்மாயா|மாயாதேவிக்கு]] அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே '''சங்காசியா''' என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.<ref>[http://www.palikanon.com/english/pali_names/sa/sankassa.htm Sankassa]</ref>

[[அசோகர்]] இவ்விடத்தில் புத்தரின் நினைவாக [[யானை]]
[[தூபி]]யையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு [[விகாரம்|விகாரையையும்]] நிறுவினார். 1842இல் [[அலெக்சாண்டர் கன்னிங்காம்]] சங்காசியா பௌத்த விகாரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுத்தார். [[பௌத்தம்|பௌத்த சமயத்தவர்களுக்கு]] இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சங்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது