சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 17:
}}
'''சியுசு''' என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் ரோமப் பழங்கதைகளில் வரும் யூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் இருக்கும் சியுசு அனைத்து கிரேக்கக் கடவுள்களுக்கும் அரசர் ஆவார். இவர் [[குரோனசு]] மற்றும் [[ரேயா]] ஆகிய டைடன்களின் கடைசி மகன் ஆவார். இவருக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் [[ஈரா]] முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சியுசு பல பெண்கள் மேல் மோகம் கொண்டு அவர்களுடன் பலவிதங்களில் உறவாடினார். அதன் மூலம் அவருக்குப் புகழ்பெற்ற பல கடவுள்கள் மற்றும் வீரர்கள் பிறந்தனர். சியுசு பெரும்பாலும் நின்ற கோலத்தில் உயர்த்திய வலது கையில் இடி ஆயுதத்தை தாங்கியவாறும் அல்லது சிம்மாசனத்தில் அமர்ந்தவாறும் வர்ணிக்கப்படுகிறார்.
== பிறப்பு ==
தன்
== கடவுள்களின் அரசன் ==
வரிசை 29:
இதற்கு பரிசாக சைக்ளோப்சுகள் இடி ஆயுதத்தை சியுசிற்கு வழங்கினர். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் குரோனசின் சகோதரர்களுடன் சேர்ந்து குரோனசையும் மற்ற டைட்டன்களையும் வீழ்த்தினான். இவர்களிடையே நடந்த போர் டைடனோமாச்சி என அழைக்கப்படுகிறது. பிறகு தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசுக்கு சென்றுவிட்டனர். அட்லசு என்ற டைட்டனுக்கு மட்டும் வானத்தைத் தன் தோளில் தாங்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.
போருக்குப் பிறகு சியுசு தன்
பிறகு கயாவின் அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவுடன் சியுசு போரிட்டார். டைஃபோனை
== சீயசின் காம விளையாட்டுக்கள்==
|