தனிமனிதத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
தனிமனிதரை, அவரின் சுதந்திரத்தை, உரிமைகளை, [[சுய சார்பு|சுய சார்பை]] முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதை '''தனிமனிதத்துவம்''' குறிக்கும். இது இயன்றவரை தனிமனிதனின் வாழ்வில் விருப்பின்றி அரசு, சமயம் போன்ற வெளிக் கூறுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இதனால் இது பொதுவுடமைத்துவம், மரபு, சமயம் ஆகியவற்றுடன் பெரிதும் ஒத்துப்போவதில்லை.
 
== சிலரின் கருத்துக்கள் ==
{{cquote|மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? 'தான்' என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது.}} கவிஞர் தேவதேவன் <ref>"என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்" கவிஞர் தேவதேவன்
சந்திப்பு: வே.சாவித்திரி [http://www.ambalam.com/idhal/book/1999/october/Book17_02.html]</ref>
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/தனிமனிதத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது