அருணாச்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
}}
 
'''அருணாச்சலாஅருணாச்சலம்''' (IAST: AruṇācalaAruṇācalam, "சிவப்பு மலை"), தமிழ்நாட்டில் உள்ள [[திருவண்ணாமலை]]யில் உள்ள புனிதக் குன்றைக் குறிக்கிறது. அருணாகிரிஅருணகிரி, அண்ணாமலை, அருணாச்சலம், அருணாஅருணை, சோனகிரி மற்றும் சொனாச்சலம்சோனாச்சலம் ஆகிய பெயர்களாலும் இந்த மலை அறியப்படுகிறது.
 
இது தென்னிந்தியாவின்தென்னிந்தியாவிலுள்ள ஐந்து முக்கிய [[சைவ சமயம்|சைவ சமய]] புனித இடங்களில் ஒன்றாகும்.<ref>Lonely Planet ''South India'' 2009 Page 418 ed Sarina Singh, Amy Karafin, Anirban Mahapatra "Welcome to Tiruvannamalai. About 85km south of Vellore and flanked by boulder-strewn Mt Arunachala, this is one of the five 'elemental' cities of Shiva; here the god is worshipped in his fire incarnation as Arunachaleswar (see boxed text, ..."</ref> [[திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்|அண்ணாமலையார் கோயில்]] எனும்திருவண்ணாமலையின் சிவக்அடிவாரத்தில் கோயில்அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில்சிவத் அமைந்துள்ளதுதலமாகும்.<ref>{{cite web |url=http://tamilnadu.com/temples/thiruvannamalai-annamalaiyar-kovil.html|title=Thiruvannamalai Annamalaiyar Kovil|publisher= Tamilnadu.com|date=5 April 2013}}</ref>ஒவ்வொரு ஆண்டும் [[கார்த்திகை]] மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்), கார்த்திகை தீபம் ஒவ்வொரு ஆண்டும் இந்த மலையின் மேல்உச்சியில் ஏற்றப்படுகின்றது.
 
[[ரமணர்]], சேசாத்திரி, [[விசிறி சாமியார்]] போன்ற எண்ணற்ற சாமியார்கள் இந்த மலையைச் சுற்றி ஆசிரமங்களை அமைத்து வாழ்ந்துள்ளனர். அவர்களின் சமாதிகள் மலையைச் சுற்றி அமைந்துள்ளன.
 
இது [[ஸ்ரீ ரமண மகரிஷிரமணர்|ரமணரின்]]யின் பக்தர்களுக்கு முதன்மை வாய்ந்தமுக்கியமான இடமாகும் இரமண ஆசிரமம் இம்மலைஇம்மலையின் அடிவாரத்தில் உள்ளது.
 
== சமய நூல்களில் அருணாசலாவுக்கானஅருணாசலத்திற்கான குறிப்புகள்==
கோயிலுடன் தொடர்புடைய புராணத்தின்படி படைக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்படுகிறது. இந்த வாதத்தை தீர்ப்பதற்குச் சிவபெருமான் ஒளியாக அருணாசல வடிவில் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.<ref name="A. R. Natarajan">[[A.R. Natarajan|A. R. Natarajan]], Arunachala From Rigveda to Ramana Maharshi</ref>
 
கோயிலுடன் தொடர்புடைய புராணத்தின்படி படைக்கும் கடவுளான [[பிரம்மன்|பிரம்மனுக்கும்]], காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும்[[விஷ்ணு|விசுணுவுக்கும்]] இடையில் ஒரு சர்ச்சை ஏற்படுகிறது. இந்த வாதத்தை தீர்ப்பதற்குச் சிவபெருமான் ஒளியாக அருணாசல வடிவில் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.<ref name="A. R. Natarajan">[[A.R. Natarajan|A. R. Natarajan]], Arunachala From Rigveda to Ramana Maharshi</ref>
வேதங்கள் மற்றும் புராணங்களின் கருத்துப்படி, இந்து கடவுளர்களின் முதன்மையானவர்களான பிரம்மாவும் விஷ்ணுவும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சிவபெருமானின் சக்தியினால் ஐந்து தெய்வீக செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்பதை உணரவில்லை. பகவான் சிவன் பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மஹேஷ்வரன், சதாசிவன் ஆகியோருக்கு தெய்வீக செயல்களை ('பஞ்சகிருத்யா கர்மங்கள்') செய்யும்படி அறிவுறுத்தினார். அவை அவருடைய தோற்றத்தின் வெளிப்பாடுகளிலேயே முக்கியமாக இருக்கின்றன. அவர்கள் 'பஞ்சகாத்யா' அல்லது ஐந்து கடமைகளை நிறைவேற்றுவார்கள்.
 
[[வேதங்கள்]] மற்றும் [[புராணங்கள்|புராணங்களின்]] கருத்துப்படி, [[இந்து]] கடவுளர்களின் முதன்மையானவர்களான பிரம்மாவும் விஷ்ணுவும்விசுணுவும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சிவபெருமானின் சக்தியினால் ஐந்து தெய்வீக செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்பதை உணரவில்லை. பகவான் சிவன் பிரம்மன், விஷ்ணுவிசுணு, ருத்ரன், மஹேஷ்வரன்மகேசுவரன், சதாசிவன் ஆகியோருக்கு தெய்வீக செயல்களை ('[[பஞ்ச கிருத்தியத் தாண்டவம்|பஞ்சகிருத்யா கர்மங்கள்')]] செய்யும்படி அறிவுறுத்தினார். அவை அவருடைய தோற்றத்தின் வெளிப்பாடுகளிலேயே முக்கியமாக இருக்கின்றன. அவர்கள் 'பஞ்சகாத்யா' அல்லது ஐந்து கடமைகளை நிறைவேற்றுவார்கள்.
 
# படைப்பு பிரம்மாவால் செய்யப்படுகிறது;
# விஷ்ணுவால்விசுணுவால் காத்தல் செய்யப்படுகிறது;
# அழித்தல் ருத்திரனால் செய்யப்படுகிறது;
# மறைத்தல் மகேசுவரனால் செய்யப்படுகிறது;
"https://ta.wikipedia.org/wiki/அருணாச்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது