ஹென்றி விவியன் டெரோசியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை தொடக்கம்
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

09:36, 20 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ அல்லது ஹென்றி விவியன் டெரோசியோ என்பவர் (18 ஏப்ரல் 1809 – 26 டிசம்பர் 1831) இந்திய கவிஞர், கல்கத்தா இந்துக் கல்லூரியின் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் புரட்சிகர சிந்தனையாளர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய கல்விமுறையை இந்தியாவில் பரப்பியவர்களுள் குறிப்படத்தக்கவர் மற்றும் முன்னவர் ஆவார். இவரது மாணவர்கள்கள் டெரோசியன்கள் அல்லது இளம் வங்காளிகள் என்று அழைக்கப்பட்டனர். தான் தமது மாணவர்களுடன் மேற்கொண்ட இயக்கத்தில் பெண்கல்வி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார். சிலை வழிபாடு, சாதிமுறை மற்றும் மூடபழக்கவழக்கங்களை சாடினார். காலரா நோய் பாதிப்பினால் 1831 ஆம் ஆண்டு காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_விவியன்_டெரோசியோ&oldid=2382723" இலிருந்து மீள்விக்கப்பட்டது