கடுகு விதையின் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கடுகுவிதையின் உவமை''' இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலித்தில் மூன்று நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. இது {{விவிலிய வசனம்|Luke|[[லூக்கா நற்செய்தி|லூக்கா]]|13|18-19}}, {{விவிலிய வசனம்|Mark|[[மாற்கு நற்செய்தி|மாற்கு]]|4|30-32}}, {{விவிலிய வசனம்|Luke|[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]]|13|31-32}} இல் காணப்படுகிறது. இதில் இயேசு விண்ணரசை சிறிய விதையொன்று வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு நிழல்தருவதற்கு ஒப்பிடுகிறார். இதன் மூல கருதுகருத்து, எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும்.
 
==உவமை==
"https://ta.wikipedia.org/wiki/கடுகு_விதையின்_உவமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது