வியங்கோள் வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணத்தில்]], '''வியங்கோள்''' என்பது வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதைக் குறிக்கும். வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.<ref name="சுரா பொதுத்தமிழ்">{{cite web | url=http://www.amazon.in/TNPSC-Pothu-Tamil-%C3%A0-%C2%AA%C3%A0-%C5%A0%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0/dp/9380665679/ref=sr_1_3/261-7748899-8341467?ie=UTF8&qid=1498195885&sr=8-3&keywords=sura+books+tnpsc | title=பொதுத்தமிழ் | publisher=சுரா பதிப்பகம் | accessdate=23 சூன் 2017}}</ref>▼
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும். இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.▼
▲===வியங்கோள் பொருள்கள்===
▲வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.அவை வாழ்தல்,வைதல்,வேண்டல்,விதித்தல் ஆகியவையாகும்.இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.
▲ ''வெல்க,வாழ்க'' - வாழ்தல் பொருள்
▲ ''வீழ்க,ஒழிக'' - வைதல் பொருள்
▲ ''வருக,உண்க'' - விதித்தல் பொருள்
▲ ''அருள்க,கருணைபுரிக'' - வேண்டல் பொருள்
▲====வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.====
▲=====எடுத்துக்காட்டு=====
▲ வாழ்க,வாழிய,வாழியர்
==மேற்கோள்கள்==
{{Reflist}}
▲<ref name="சுரா பொதுத்தமிழ்">{{cite web | url=http://www.amazon.in/TNPSC-Pothu-Tamil-%C3%A0-%C2%AA%C3%A0-%C5%A0%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0/dp/9380665679/ref=sr_1_3/261-7748899-8341467?ie=UTF8&qid=1498195885&sr=8-3&keywords=sura+books+tnpsc | title=பொதுத்தமிழ் | publisher=சுரா பதிப்பகம் | accessdate=23 சூன் 2017}}</ref>
[[பகுப்பு:சொல்லிலக்கணம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
|