தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 22:
| followed_by =
}}
சவகர்லால் நேரு தன் மகள்(10 வயது) இந்திரா பிரியதர்சினிக்கு இயற்கை வரலாறு மற்றும் உலக நாகரிகங்களின் தோற்றம் பற்றிய விவரங்களை விளக்கி எழுதிய 30 கடிதங்களின் தொகுப்பு ஆகும்.இக்கடிதங்களை எழுதும்போது நேரு அகமதாபாத்திலும் இந்திரா முசௌரியிலும் இருந்தனர்.இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.பின்னர் அவை புகழ்பெற்ற நாவலாசிரியர் முன்சி பிரேம்சந்த் என்பவரால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன.அவை இந்தியில் பிட்டா கீ பத்ரா புத்ரி கீ நாம் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டது<ref>{{cite news|url=http://www.hindu.com/yw/2006/08/04/stories/2006080402320600.htm|title=The Hindu : Young World : From dad with love:|last=Balakrishnan|first=Anima|publisher=The Hindu|accessdate=2008-10-31|location=Chennai, India|date=2006-08-04}}</ref>
.
==மேற்கோள்கள்==
|