பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பினாங்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 36:
இப்பள்ளி 1905-ஆம் ஆண்டு [[மலாயா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. பைராம் மீள்ம மரத் தோட்டத்தில் பணியாற்றிய தமிழர் பிள்ளைகளின் நலன் கருதி அப்போது இருந்த தோட்ட உரிமையாளரும் அவருடைய இணை உரிமையாளர் பிரான்சிசு எட்வட்டு மகுரே என்பவர்கள் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியை அமைத்தனர்.
 
தொடக்கக்காலத்தில் இப்பள்ளிக்கூடம் காலியாகவெறுமையாக இருந்த தோட்டப் பணியாளர்கள் மாளிகையில் செயல்பட்டது. 1959-ஆம் ஆண்டு பைராம் தோட்ட நிலங்கள் பல பகுதிகள் தோட்ட உரிமையாளர்களால் விற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி நிலமும் சுற்றியுள்ள நிலமும் மோ லியோங் உங் என்ற சீன வணிகரால் வாங்கப்பட்டது.சில காலங்கள் கழிந்து சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் மீண்டும் பள்ளி அறங்காவலர் குழு தலைமையில் பள்ளிக்காகவே மோ லியோங் உங் இலவசமாகஇலவயமாக வழங்கினார்.
 
1992-ஆம் ஆண்டு பழைமையான தோட்ட பணியாளர் மாளிகையை உடைத்து அரசாங்கத்தால் அதே நிலத்தில் புதிய இரண்டு கட்டடங்கள் பள்ளிக்காக கட்டப்பட்டன.