உயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎உசாத்துணை: *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''உயில்''' (Will and testament) என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப் படி, தனக்குப் பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் [[ஆவணம்]] ஆகும். சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எழுதி வைக்கப்படுகிற ஆவணமாகும். உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, தனி நபர், அறக்கொடை நிறுவனத்திற்கும், அறக்கட்டளைகளுக்கும், எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம். இந்த ஆவணத்தை ஆவணப் பதிவு அலுவலகத்தில் (சார்- பதிவாளர் அலுவலகம்) உரிய முத்திரைக்கட்டணம், பதிவுக்கட்டணம் செலுத்தி அரசின் முத்திரைத்தாளில் எழுதி பதிவு செய்ய வேண்டும்.
 
இந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திருமணத்திற்குப்பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் [[வாரிசுரிமை சட்டம்|வாரிசுரிமைச் சட்டபடி]] சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/உயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது