சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள்புத்தக்ங்கள் எழுதியுள்ளார்<ref name="hindu"/> .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் [[கமல்ஹாசன்]], [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|இயக்குநர் ஷங்கர்]], [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.<ref>{{cite web|url=http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=75|title=வாலிப கவிஞர் வாலி '80' விழா - சிறப்பு தொகுப்பு}} </ref >