வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழை திருத்தல் |
|||
வரிசை 1:
{{வேளாண்மை}}
'''உழவுத் தொழில்''' அல்லது '''விவசாயம்''' அல்லது '''கமம்''' என்பது [[உணவு]]க்காகவும்
வீட்டு [[விலங்கு|
மனித சமூகங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்துவந்துள்ளன. வரலாற்றில், வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும்
எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக "[[நிலைகொள் வேளாண்மை]]" (''permaculture'') மற்றும் "[[உயிரி வேளாண்மை]]" (''organic agriculture'') என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன.
{{TOC limit|3}}
வரிசை 17:
விவசாய வரலாறு [[உலக வரலாறு|மனித வரலாற்றில்]], உலகளாவிய [[சமூக மாற்றம்|சமூக-பொருளாதார மாற்றத்திற்கு]] ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. விவசாய முன்னேற்றம் மனித நாகரிகத்தில் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது எனலாம். வேளாண்மையே மற்ற எல்லா கலைகளுக்கும், முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது, அந்த சமூகத்திலுள்ள மற்றவர்கள் உணவு உற்பத்தி தவிர்த்த மற்ற பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முடிந்தது. வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் விவசாயத்தின் வளர்ச்சியே மனித நாகரீகத்தை சாத்தியமாக்கியுள்ளது என்று நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளனர்.
வேளாண் தொழில்
=== வேளாண்மைப் பரவல் ===
வரிசை 33:
[[கிரேக்கம்|கிரேக்கர்களும்]] [[ரோம்|ரோமானியர்களும்]] [[சுமேரியா|சுமேரியர்கள்]] உருவாக்கிச்சென்ற உத்திகளைக் கையாண்டனர், இவற்றில் சில அடிப்படை முன்னேற்றங்களை மட்டுமே அவர்கள் செய்தனர். தென் கிரேக்கர்கள் மிக மோசமான மண்ணுடன் போராடிக்கொண்டிருந்தனர், பல வருடங்களுக்குப் பிறகே இவர்களின் சமூக முறை உருவானது. ரோமானியர்கள் விற்பனைக்கென்று சாகுபடி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்
[[காட்டெருது]] மற்றும் [[காட்டு ஆடு]]களை வீட்டு வளர்ப்பு மாடுகளாகவும் ஆடுகளாகவும்
[[மக்காச்சோளம்]], [[மரவள்ளி]] மற்றும் கிழங்குவகை ஆகியவை முதலில் கி.மு.5200 ஆம் ஆண்டிற்கு முன்பே வீட்டில் வளர்க்கப்படுபவையாக இருந்தன.<ref>[http://www.ucalgary.ca/news/feb2007/early-farming/ நினைத்ததைவிட விவசாயம் பழமையானது | கால்கரி பல்கலைக்கழகம்]</ref> [[உருளைக்கிழங்கு]], [[தக்காளி]], [[மிளகு]], பழச்சாறு, சில பீன் வகைகள், [[புகையிலை]], மற்றும் சிலவகை செடிகள் ஆகிய அனைத்தும் இந்தப் புதிய உலகில், பெரும்பாலும் [[தென் அமெரிக்கா]]வின் ஆண்டியன் பகுதியில் உள்ள நெருக்கமான மலைச்சரிவுகளை நீண்ட சமதளமாக்கி உருவாக்கப்பட்டன.
வரிசை 42:
மத்திய காலகட்டங்களில், வட ஆப்பிரிக்காவினர் தண்ணீர் சக்கரங்கள் மற்றும் தண்ணீர் உயர்த்தும் இயந்திரங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பிடிப்புக்களை பயன்படுத்தி பரவலான விவசாயத்தை உருவாக்கினர்.
அவர்கள் இடம்-குறி்த்த விவசாயக் கையேடுகளையும் எழுதியுள்ளனர் என்பதோடு, கரும்பு, அரிசி, சிட்ரஸ் பழம், இலந்தைப் பழம், [[பருத்தி]], ஆர்டிசோக், ஆபர்ஜின்கள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை பரவலான முறையில் அறுவடை செய்ய சாதனங்களையும் பயன்படுதிதினர்.
மத்திய காலக் கட்டங்களில் பயிர் சுழற்சியி இரண்டு
வரிசை 48:
[[மூன்று தள அமைப்பு|தள முறை]] கொண்டுவரப்பட்டது, சீன-அறிமுகமான இரும்புக்கலப்பையின் இறக்குமதி விவசாயத்தின் திறனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
1492 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சில நாடுகள் பயணர்களால் பல்வேறு வேளாண் பயிர்கள் மற்றொரும் கால்நடைகள் அவர்கள் கண்டறிந்த
[[உருளைக்கிழங்கு]] வட [[ஐரோப்பா]]வில் முக்கியமான கிழங்குவகைப் பயிரானது.<ref>[http://www.history-magazine.com/potato.html உருளைக்கிழங்கின் தாக்கம்]. ஹிஸ்டரி மேகஸின்</ref> 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும்,<ref>[http://researchnews.osu.edu/archive/suprtubr.htm பெரிய அளவுள்ள கஸாவா தாவரங்கள் ஆப்பிரிக்காவின் பட்டினியோடு போராட உதவும்].
ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம்</ref> [[உருளைக்கிழங்கு]], [[மக்காச்சோளம்]], [[மரவள்ளி]] ஆகியவை [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக்]] கண்டத்தின் மிக முக்கிய உணவுப் பயிர்களான பாரம்பரிய பயிர்களை பதிலீடு செய்தது.<ref>[http://www.scitizen.com/stories/Biotechnology/2007/08/Maize-Streak-Virus-Resistant-Transgenic-Maize-an-African-solution-to-an-African-Problem/ மெய்ஸ் ஸ்ட்ரீக் வைரஸ்-தடுப்புள்ள மரபணுமாற்ற மக்காச்சோளம்:ஆப்பிரிக்கப் பிரச்சினைக்கான ஆப்பிரிக்கத் தீர்வு]. சயிட்டிசன். ஆகஸ்டு 7, 2007</ref>
வரி 68 ⟶ 67:
காலநிலை, நிலத்தோற்றம், மண்வளம், நீர்வளம் மற்றும் பணியாளர்கள் ஆகிய காரணிகள் வேளாண் தொழில்களில் வேறுபாடுகளையும், பரவலையும் நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன.
===காலநிலை===
[[கரியமில வாயு]] பூமியின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] அதிகரிப்பது [[மண்]]ணில் உள்ள உயிர்மப் பொருளின் சிதைவடைவதால் வருகிறது. காற்று மண்டலத்திற்குள் உமிழப்படும் பெரும்பாலான [[மீத்தேன்]] நெற்பயிர் நிலங்கள் போன்ற ஈரமான நிலங்களில் உயிர்மப் பொருள் சிதைவடைவதால் உருவாகிறது.<ref name="Soils OM">பிராடி, என்.சி. மற்றும் ஆர்.ஆர். வெய்ல். 2002. Soil Organic Matter பக்கம்.353-385 Elements of the Nature and Properties of Soilsஇல். பியர்ஸன் பிரண்டைஸ் ஹால், அப்பர் ஸேடில் ரிவர், என்ஜே.</ref> மேலும், ஈரமான நிலங்களும் [[நைட்ரஜன் குறைவு]] மூலமாக [[நைட்ரஜன்|நைட்ரஜனை]] இழந்து பசுமையில்ல வாயுவான [[நைட்ரிக் ஆக்ஸைடு|நைட்ரிக் ஆக்ஸைடை]] வெளியிடுகின்றன.<ref name="Soils N">பிராடி, என்.சி. மற்றும் ஆர்.ஆர். வெய்ல்2002. Nitrogen and Sulfur Economy of Soils பக்கம்.386-421 Elements of the Nature and Properties of Soilsஇல். பியர்ஸன் பிரண்டைஸ் ஹால், அப்பர் ஸேடில் ரிவர், என்ஜே.</ref> மேலாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் பசுமையில்ல வாயு வெளியீட்டைக் குறைக்கலாம்.
|