சேக்ரொலாய் பஹுடூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Xagoroloi Bohudoor" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox film
'''''ஸேக்ரொலாய் பஹுடூர்  (பொருள் கடலுக்கான நீண்ட பாதை) (Xagoroloi Bohudoor)''''' ([[அசாமிய மொழி|Assamese]]: '''সাগৰলৈ বহুদূৰ''') என்பது ஒரு  அ[[அசாமிய மொழி|சாமிய மொழித்]] திரைப்படமாகும். இதன் இயக்குநர் [[ஜானு பருவா|Jahnu Barua]]. இப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=SLkABAAAQBAJ|title=Encyclopedia of Indian Cinema|last=Rajadhyaksha|first=Ashish|last2=Willemen|first2=Paul|date=2014-07-10|publisher=Routledge|isbn=9781135943189|language=en}}</ref>
| name = ஸேக்ரொலாய் பஹுடூர்<br />(கடலுக்கான நீண்ட பாதை)
| image =
| caption =
| director = [[ஜானு பருவா]]
| producer = [[ஜானு பருவா]]<br />[[Sailadhar Baruah]]<br />காயத்ரி பாருவா
| writer = [[ஜானு பருவா]]
| starring = பிஷ்ணு கர்கோரியா<br />அருண் நாத்<br />காஷ்மீரி சைக்கியியா பாருவா<br />ஷூசுடன்  பாருஹா
| music = சத்யா பருச்
| cinematography = பி. ரஞ்சன்
| editing = ஹியூ-புருவா
| distributor = டால்பின் பிலிம்ஸ் பிரவேட் லிமிடெட்
| released = 1995
| runtime = 106 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = அசாமிய மொழி
}}
'''''ஸேக்ரொலாய் பஹுடூர்'''''  (பொருள்; கடலுக்கான நீண்ட பாதை) (Xagoroloi Bohudoor)''''' ([[அசாமிய மொழி|Assamese]]: '''সাগৰলৈ বহুদূৰ''') என்பது ஒரு  [[அசாமிய மொழி|சாமிய மொழித்]]த் திரைப்படமாகும். இதன் இயக்குநர் [[ஜானு பருவா|Jahnu Barua]]. இப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=SLkABAAAQBAJ|title=Encyclopedia of Indian Cinema|last=Rajadhyaksha|first=Ashish|last2=Willemen|first2=Paul|date=2014-07-10|publisher=Routledge|isbn=9781135943189|language=en}}</ref>
 
== கதை ==
ஆற்றங்கரை ஓரத்தில் குடிசையில் வசித்துவரும் ஒரு முதியவரும் அவருடைய பேரனுமே படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்கள். ஆற்றில். மூழ்கி மகனும் மருமகளும் இறந்துவிட்டதால் பேரனை ஆளாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. கிராமத்து மனிதர்கள் கரையைக் கடக்கப் படகோட்டுவதன் மூலம் முதியவர் வாழ்வுக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்கிறார். இந்நிலையில் அந்த ஆற்றின் மீது அரசாங்கத்தின் உதவியுடன் மீது பாலம் அமைக்க கிராமத்தினர் முயல்கிறார்கள். அப்படிப் பாலம் அமைந்தால் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என அஞ்சுகிறார் முதியவர். இந்த வாழ்தாரத்தை இழந்தால் பேரனைக் கரையேற்ற முடியாமல் போய்விடுமோ என்றுஎன்றும் கவலைப்படுகிறார். நகரத்தில் வாழும் மற்றொரு மகன் மூலம் பேரனுக்கு வழிகிடைக்குமா எனப் பார்க்கிறார். அதுவும் இயலாமல் போகிறது.  ஆனாலும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதை உணர்த்தி நிறைவுறுகிறது படம்..<ref>{{Cite web|url=http://theory.tifr.res.in/~sgupta/others/films95.html|title=The Indian Panorama, IFFI 1996, Delhi|archiveurl=https://web.archive.org/web/20090804091556/http://theory.tifr.res.in/~sgupta/others/films95.html|archivedate=4 August 2009|accessdate=20 January 2010}}</ref>
 
== பாத்திரம் ==
வரி 8 ⟶ 25:
* அருண் நாத் (போவன் மகன், ஹோமந்தா)
* காஷ்மீரி சைக்கியியா பாருவா (ரவுமி)
* மரைன் (நில முகவர்)<br>
* ஷூசுடன்  பாருஹா,  குசுமனின் மகன் 
* பாருவா (மருமகள்) 
* ஜடின் போரா<br>
 
== விருதுகள் ==
* அசாமி மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (1995)
* [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்|Nationalசிறந்த Filmதிரைப்பட Awardஇயக்குநருக்கான forதேசிய Best Directionவிருதை]] forஇப்படத்துக்காக [[ஜானு பருவா|Jahnu Barua]] பெற்றார்.
* GETZ பரிசு (31 வது சிகாகோ சர்வதேச திரைப்பட விழா) 
* பிரைவ் டு பொது விருது (சிறந்த திரைப்படம்: நந்தீஸ் திரைப்பட விழா, பிரான்ஸ்)
"https://ta.wikipedia.org/wiki/சேக்ரொலாய்_பஹுடூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது