'''தென்மராட்சி''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாணம்யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தின்யாழ்ப்பாண மாவட்டத்தின்]] ஒருநான்கு பெரும் பிரிவுகளுள் பகுதியாகும்ஒன்று. ஏனையவை [[வடமராட்சி]], தென்மராட்சி, [[வலிகாமம்]], தீவகம் ஆகியன [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] பிரதான பகுதிகளாகும். தென்மராட்சிக்கு மேற்காகமேற்கே வலிகாமமும், வடக்கே வடமராட்சியும், தெற்கே யாழ்ப்பாணக் கடலேரியும், கிழக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவான பச்சிலைப்பள்ளியும் உள்ளன.
தெற்கே யாழ் கடல் நீரேரியும் கிழக்கே பச்சிலை பள்ளியும் உள்ளன. தென்மாராச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலை பள்ளியை எல்லைகளாக கொண்டு யாழ் கிளிநொச்சி எல்லையாகும் இது விளங்குகிறது.
தென்மராட்சிதென்மராட்சியின் தலைநகரம் [[சாவகச்சேரி]]யை தலை நகராகக் கொண்ட பிரதேசமாகும். [[சாவகச்சேரி]], நகரம் சாவகச்சேரி நகர சபையினால் நிர்வாகம் செய்யப்படுகிறது.[[கைதடி]],[[வரணி]],[[மட்டுவில்]],[[கொடிகாமம்]] [[கச்சாய்]] போன்ற பிரதேசங்கள்போன்றவை தென்மராட்சியில் உள்ளனஉள்ள ஊர்களுட் சில.