ந. பிச்சமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''ந. பிச்சமூர்த்தி''' (ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் [[புதுக்கவிதை|புதுக்கவிதையின்]] தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.<ref>http://www.chennaionline.com/education/Books/02tamil.asp</ref>
==வாழ்க்கை==
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] வாழ்ந்த நடேச
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
வரிசை 34:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
*{{cite web|url=http://archive.is/MmbVa|title=ந, பிச்சமூர்த்தி|date=29-07-2007|publisher=ஆறாம்திணை|accessdate=14-08-2017}}
* ந.பிச்சமூர்த்தி எழுதிய [http://tamil.sify.com/amudhasurabi/fullstory.php?id=13974862 விஜயதசமி என்ற சிறுகதை] ([http://www.chennaionline.com/festivalsnreligion/Festivals/navarathri/vijayadasami.asp அதன் ஆங்கில மொழியாக்கம்]).
|