இரண்டாம் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வைணவ சமயத்தில் திருமாலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பூதத்தாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 தனியன்களைக் கொண்டது, பூதத்தாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரஇயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
 
மேற்கோள்
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது