எலிபண்டா குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மகாராட்டிர இந்துக் கோயில்கள்
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox World Heritage Site
| WHS = எலிபண்டா குகைகள்
வரிசை 14:
}}
{{Coord|18|57|30|N|72|55|50|E|display=title}}
'''எலிபண்டா குகைகள்''', [[மும்பாய்]] கரைக்கு அப்பால், [[மும்பாய்த் துறைமுகம்|மும்பாய்த் துறைமுகப்]] பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. [[போத்துக்கீசர்]] இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் [[யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம்]] என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
 
'''எலிபண்டா குகைகள்''', [[மும்பாய்]] கரைக்குகடற்கரைக்கு அப்பால், [[மும்பாய்த்மும்பை துறைமுகம்|மும்பாய்த் துறைமுகப்]] பகுதியில் அமைந்துள்ள ''காராப்புரி'' (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. [[போத்துக்கீசர்]] இத்தீவுக்கு ''எலிபண்டாத் தீவு'' எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள்குகைகளை [[யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம்]] என அறிவிக்கப்பட்டது.நிறுவனம் பல[[உலகப் உள்நாட்டுபாரம்பரியக் வெளிநாட்டுச்களம்| சுற்றுலாப்உலகப் பயணிகள்பண்பாட்டுப் இங்குபாரம்பரியக் வருகின்றனர்களமாக]] அறிவித்தது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_elephanta.asp இங்குள்ளWorld சிற்பங்களைத்Heritage துப்பாக்கிSites சுடும்- பயிற்சிக்குElephanta இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.Caves]</ref>
இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் [[சிவன்]] சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். [[நடராசர்]], [[சதாசிவன்]] ஆகியோரின் [[புடைப்புச் சிற்பம்|புடைப்புச் சிற்பங்களும்]], [[அர்த்தநாரீஸ்வரர்]] சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
 
இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர்[[இராஷ்டிரகூடர்]] மற்றும் [[சாளுக்கியர்]] காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் [[சிவன்]] சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். [[நடராசர்]], [[சதாசிவன்]] ஆகியோரின் [[புடைப்புச் சிற்பம்|புடைப்புச் சிற்பங்களும்]], [[அர்த்தநாரீஸ்வரர்]] சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
 
இக் [[குடைவரைக் கோயில்]] தொகுதி சுமார் 60,000 [[சதுர அடி]] பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில்பாறைகளில் குகைகள் குடையப்பட்டுள்ளன.
 
== வெளி இணைப்புகள் ==
வரி 32 ⟶ 34:
[[பகுப்பு:சாளுக்கியர்]]
[[பகுப்பு:மகாராட்டிர இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:குடைவரைச் சிற்பங்கள்]]
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்கள்]]
[[பகுப்பு:குடைவரைக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எலிபண்டா_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது