எலிபண்டா குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 16:
'''எலிபண்டா குகைகள்''', [[மும்பாய்]] கடற்கரைக்கு அப்பால், [[மும்பை துறைமுகம்|மும்பாய்த் துறைமுகப்]] பகுதியில் அமைந்துள்ள ''காராப்புரி'' (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. [[போத்துக்கீசர்]] இத்தீவுக்கு ''எலிபண்டாத் தீவு'' எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகளை [[யுனெஸ்கோ]] நிறுவனம் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக]] அறிவித்தது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_elephanta.asp World Heritage Sites - Elephanta Caves]</ref>
இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் [[இராஷ்டிரகூடர்]] மற்றும் [[சாளுக்கியர்]] காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் [[சிவன்]] சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். [[நடராசர்]], [[சதாசிவன்]] ஆகியோரின் [[புடைப்புச் சிற்பம்|புடைப்புச் சிற்பங்களும்]], [[அர்த்தநாரீஸ்வரர்]] சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
|