தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...
No edit summary
வரிசை 1:
{{Infobox book
| name = 'ஒரு தந்தை மகளுக்கு எழுதிய கடிதம்கடிதங்கள்'
| title_orig =
| translator = இந்தி
| image =
| caption = சவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி|
| author = [[சவகர்லால் நேரு]]
| illustrator = Puffin Books
| cover_artist =
| country = இந்தியா
| language = இந்திஆங்கிலம்
| series =
| subject =
வரிசை 22:
| followed_by =
}}
'''ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதிய கடிதம்கடிதங்கள்''' (''Letters from a Father to His Daughter'') என்பது, [[சவகர்லால் நேரு]] தன் மகள் (10 வயது) [[இந்திரா காந்தி|இந்திரா பிரியதர்சினிக்கு]] இயற்கை வரலாறு மற்றும் உலக நாகரிகங்களின் தோற்றம் பற்றிய விவரங்களை விளக்கி எழுதிய 30 கடிதங்களின் தொகுப்பு நூலாகும்.
 
இக்கடிதங்களை எழுதும்போது நேரு [[அகமதாபாத்|அகமதாபாத்திலும்]] இந்திரா [[முசோரி|முசௌரியிலும்]] இருந்தனர். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. பின்னர் அவை புகழ்பெற்ற நாவலாசிரியர் முன்சி பிரேம்சந்த் என்பவரால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை இந்தியில் '''பிட்டா கீ பத்ரா புத்ரி கீ நாம்''' என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டது.<ref>{{cite news|url=http://www.hindu.com/yw/2006/08/04/stories/2006080402320600.htm|title=The Hindu : Young World : From dad with love:|last=Balakrishnan|first=Anima|publisher=The Hindu|accessdate=2008-10-31|location=Chennai, India|date=2006-08-04}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1929 நூல்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஆங்கில நூல்கள்]]
[[பகுப்பு:ஜவகர்லால் நேரு]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]