கௌரி லங்கேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கௌரி லங்கேசு''' என்பவர் ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''கௌரி லங்கேசு''' என்பவர் ஒரு பெண் பத்திரிகையாளர். லங்கேசு பத்ரிகே என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தவர். ராணா அய்யூப் எழுதிய புத்தகமான 'குஜராத் ஃபைல்ஸ்' நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். முற்போக்குக் கொள்கையுடன் மதம், சாதி, இந்துத்துவாக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக எழுதி வந்தார்.
அதனால் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. 2017 செப்டம்பர் 5 ஆம் திகதியில் பெங்கலூருவில் அடையாளம் தெரியாத
சில நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.<ref>http://tamil.thehindu.com/india/article19625898.ece?homepage=true#comments</ref>
==மேற்கோள்==
{{Reflist}}
[[பகுப்பு:பெண் பத்திரிகையாளர்கள்]]
|