கௌரி லங்கேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
சில நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.<ref>http://tamil.thehindu.com/india/article19625898.ece?homepage=true#comments</ref>
இவருடைய தந்தையார் பி.லங்கேசு ஒரு கன்னடக் கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவார்.
==செயல்பாடுகள்==
பாபா புதன் கிரி போராட்டத்தை முன்னின்று நடத்தினார். ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். தீவிரவாதிகளான நக்சல்பாரிகளைச் சனநாயக அரசியல் அரங்கில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார்.
==மேற்கோள்==
{{Reflist}}
|