ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]]
 
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. இவ்வியக்கம், ஆயுதஆயுதப் போராட்ட அமைப்பாக தொடங்கிய இந்த இயக்கம்தொடங்கி, [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தக்குஒப்பந்தத்துக்கு]]ப் பின்னர் தம்மைதன்னை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கு மாகாண சபையில்]] முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் [[வரதாராஜ பெருமாள்]] வட-கிழக்க்குகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகமுதலமைச்சர் ஆக்கப்பாட்டார்ஆக்கப்பட்டார். ஏறக்குறைய ஒரு வருடஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செலுத்தியதுகொண்டிருந்தது.
 
[[2001]] ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் [[சுரேஷ் அணி]] என அழைக்கப்படும் குழுவினர் [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] இணைந்துச்இணைந்து செயற்படுகினர்செயற்படுகின்றனர்.
 
இவ்வியக்கத்தினைஇவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா [[புஸ்பராஜா]] எழுதிய ''[[ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்]]'' என்ற நூல் [[ஈழப் போர்|ஈழப் போராட்ட]] வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.eprlf.net/ உத்தியோகப் பட்சஅதிகாரப்பூர்வ இணையத்தளம்] {{த}},{{ஆ}}
 
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]