எவ்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 13:
:[[வெள்ளெருக்கிலையார்]] - புறம் 233, புறம் 234,
==எவ்வி பற்றிய செய்திகள்==
எவ்வி [http://www.shivatemples.com/sofct/sct061.html மிழலை] நாட்டு அரசன். [[நீடூர்]] இவன் நாட்டின் தலைநகர்.. இவனது ஊர் நீடூர் என்பது.தற்போது நீட மங்கலம் என்று வழங்குகிறது. இது
மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென்
பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.திருப் பெருந்துறை என்னும் ஆவுடையார்கோவில் வட்டாரப் பகுதிகள் மிழலை நாடு என்று அழைக்கப் பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
அதனால் இவன் “நீடூர் கிழவன்” எனப் படுகிறான்.
|