ஆடிப்பெருக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: மேற்கோள் நீக்கல் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''ஆடிப்பெருக்கு''' என்பது [[ஆடி]] மாதம் 18ஆம் நாள் [[தமிழக ஆறுகள்]] பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.
 
==வேறு பெயர்கள்==
வரிசை 5:
 
==விழாக் காரணம்==
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த [[மழை]]யினால் [[ஆறு]]களில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் [[உழவர்]]கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து [[விதை]] விதைப்பர். இப்பொழுது [[நெல்]], [[கரும்பு]] முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ''ஆடிப்பட்டம் தேடிவிதை'' என்ற பழமொழியும் விளைந்தது. <ref>ஆடிமாதத்தின் சிறப்புகள் கட்டுரை - குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 34</ref>
 
==விழா நிகழ்வுகள்==
வரிசை 12:
==காவிரிக்கரை==
 
[[காவிரி]]யாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
 
தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வரிசை 29:
 
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது [[அணை]]களைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
 
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 47 ⟶ 45:
* [http://www.ttamil.com/2013/08/blog-post_19.html ஆதிமந்தி-ஆட்டநத்தி]
{{காவிரி}}
[[பகுப்பு:பண்டிகைகள்]]
 
[[பகுப்பு: தமிழக விழாக்கள்பண்டிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு விழாக்கள்]]
[[பகுப்பு:காவிரி ஆறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஆடிப்பெருக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது