ஓணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி re-categorisation per CFD using AWB
வரிசை 17:
}}
 
'''ஓணம்''' இந்தியாவின் தென்தமிழகத்திலும் [[கேரளம்|கேரள]] மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். [[மகாபலி சக்கரவர்த்தி]]யின் செருக்கினை அடக்கிட, [[திருமால்]] [[வாமனர்|வாமனராக]] அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர். <ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/onam-jayalalithaa-wishes-malayalam-speaking-people-210374.html ஓணம் பண்டிகை]</ref>
 
'''ஓணம்''' இந்தியாவின் தென்தமிழகத்திலும் [[கேரளம்|கேரள]] மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். [[மகாபலி சக்கரவர்த்தி]]யின் செருக்கினை அடக்கிட, [[திருமால்]] [[வாமனர்|வாமனராக]] அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர். <ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/onam-jayalalithaa-wishes-malayalam-speaking-people-210374.html ஓணம் பண்டிகை]</ref>
 
== வரலாறு ==
 
[[ஆவணி]] மாதம், [[திருவோணம் (பஞ்சாங்கம்)| திருவோண நட்சத்திரத்தில்]] கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். சங்ககால ஏடுகளில் [[விஷ்ணு]]வின் பிறந்தநாளாகவும் [[வாமனர்]] அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு<ref>http://tamilnation.co/literature/pattuppaatu/mp071.htm</ref><ref>http://ta.wikisource.org/s/25r</ref> நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில்<ref>http://www.dinaithal.com/component/k2/7949-madurai-kanchi.html</ref><ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13542</ref><ref>http://www.ammandharsanam.com/magazine/Deepavali2009unicode/page028.html</ref><ref>http://www.tamilhindu.com/2013/02/bharath-darshan-1/</ref><ref>http://www.tamilvu.org/library/l1100/html/l1160101.htm</ref> பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
 
<br />“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
வரி 92 ⟶ 91:
{{இந்து விழாக்கள்}}
 
[[பகுப்பு:தமிழகதமிழ்நாட்டு விழாக்கள்]]
[[பகுப்பு:கேரள விழாக்கள்]]
[[பகுப்பு:இந்து சமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது