திலீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Unreliable/unacceptable source
வரிசை 1:
{| class="infobox" style="width: 25em; text-align: left;"
|-
| colspan="3" style="text-align:center; font-size: large" class="fn"|திலிபன்<br /> <small>'''''பார்த்திபன் இராசையா'''''</small>
|-
{{#if:{{{image|<noinclude>x</noinclude>}}}|{{!-}}
{{!}} colspan="2" style="text-align:center;" {{!}} |}}
|-
|'''அமைப்பு'''||[[தமிழீழ விடுதலைப் புலிகள்]]
|-
|'''பிறப்பு'''||[[நவம்பர் 27]], [[1963]]
|-
|'''பிறந்த&nbsp;இடம்'''||[[ஊரெழு]], [[யாழ்ப்பாணம்]]
|-
|'''நோன்பு&nbsp;ஆரம்பம்'''||[[செப்டம்பர் 15]], [[1987]]
|-
|'''இறப்பு'''||[[செப்டெம்பர் 26]], [[1987]]<br />(அகவை 23)
|-
|'''நோன்பிருந்த&nbsp;நாட்கள்'''||12
|}
'''திலிபன்''' எனும் பெயரில் அறியப்படும் '''பார்த்திபன் இராசையா''' என்பவர் ([[நவம்பர் 27]], [[1963]] - [[செப்டெம்பர் 26]], [[1987]]) [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]], [[ஊரெழு]] எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் '''லெப்டினன் கேணல் திலிபன்''' எனும் நிலை வழங்கப்பட்டது. [[இந்திய அமைதிப் படை]]யினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து [[காந்தி|காந்திய]] வழியில் [[நீர்|நீரும்]] அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
 
[[1987]] [[செப்டெம்பர் 15]]ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு [[செப்டெம்பர் 26]]ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் மரணம் எய்தினார்.
 
== ஐந்து அம்சக் கோரிக்கை ==
வரிசை 32:
== எதிர்வினைகள் ==
 
திலிபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு.{{fact}} அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலிபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலிபனின் கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், [[விமல் வீரவங்ச]] போன்ற [[சிங்களம்|சிங்கள]] அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன. <ref name="blog">[http://pulasthigetheeruwa.blogspot.com/2010/07/vs.html තිලීපන්ගෙ කොටි උපවාසෙ vs වීරවංසගෙ සැප උපවාසෙ]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
வரிசை 38:
* [[தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்]]
 
== சான்றுகோள்கள் ==
<references />
 
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
வரி 46 ⟶ 45:
* [http://www.tamiloosai.com/index.php?option=com_content&task=blogcategory&id=22&Itemid=41 திலீபன்] தமிழோசையில்
* [https://web.archive.org/web/20031008022536/http://www.webtamilan.com/ealam/thileepan2003.htm திலீபன்] வெப்தமிழனில்
 
* [http://thamizhsasi.blogspot.com/2006/09/blog-post.html திலீபன், காந்தி, அகிம்சை]
* [http://pulasthigetheeruwa.blogspot.hk/2010/07/vs.html තිලීපන්ගෙ කොටි උපවාසෙ vs වීරවංසගෙ සැප උපවාසෙ] (''சிங்களப் பதிவு'')
 
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திலீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது