ராபியேல் சான்சியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + Clean Up |
|||
வரிசை 19:
}}
பெரும்பாலும் '''ராபியேல்''' என அழைக்கப்படும் '''ராபியேல் சான்சியோ''' ( 28 மார்ச் அல்லது 6, ஏப்ரல் 1483{{spaced ndash}}ஏப்ரல் 6, 1520),<ref>Jones and Penny, {{pp
ரோமில் இவர் இருந்த சில காலங்களுக்குப் பின் இவருக்குக் கிடைத்த பல வேலைகளை இவரது வரைபடங்களை வைத்து வேலைத்தலத்தில் இருந்த பிறரே நிறைவு செய்தனர் இதனால் இவ்வாறான ஓவியங்களின் தரத்தில் குறைவு காணப்பட்டது. இவரது வாழ்நாளில் இவர் பெரும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். எனினும் ரோமுக்கு வெளியே இவர் பெரும்பாலும், மற்றவர்களுடன் சேர்ந்து செய்த அச்சுருவாக்கப் பணிகள் மூலமே அறியப்பட்டிருந்தார். இவரது இறப்புக்குப் பின் இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோவின் புகழ் 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் கூடுதலாகப் பரவியிருந்தது. இதன் பின்னர், ராபியேலின் ஓவியங்களின் தனித்துவமான இயல்புகளால் அவை மிக உயர்ந்த மாதிரிகளாகப் போற்றப்பட்டன.
வரிசை 42:
ராபேல் தனது பதின்ம வயதிலேயே சுய உருவங்களை வரயத்தொடங்கினார்.
1941-ல் ராபேலின் எட்டாம் வயதில் அவரது தாய் மஜியா இறந்தார். பின் மறுமணம் செய்த அவரது தந்தையும் ஆகத்து 1,1494 இல் மரணம் அடைந்தார். தனது பதினொன்றாம் அகவையிலேயே ராபேல் அனாதை ஆனார். பின் பர்தலோமியோ எனும் மாமா ராபேலின் பாதுகாவலரானார்.பின் தனது வளர்ப்பு தாயுடனேயே சென்று விட்டார் ராபேல்.தனது வளர்ப்பு தாயிற்காக தந்தையின் பணிகளை கவனித்து வந்தார். வசாரியின் கூற்றுப்படி ராபியேல் அவரது தந்தைக்கு மிகவும் பேருதவியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.<ref>Vasari, at the start of the ''Life''. Jones & Penny:5</ref>. அவரது பதின்ம வயதிலேயே தன் சுயப்படத்தை வரைந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்<ref>
== இத்தாலியில் ராபேல் ==
வரிசை 65:
ராபியேலிடம் பணிமனையில் மாணவர்களாக இருந்தவர்களில் [[ரோம்]] நகரிலிருந்து வந்த இளம் வயது ''கியுலியோ ரொமானோ'' (ராபியேல் இறக்கும் போது வயது இருபத்தி ஒன்று) மற்றும் ''ஜியான்பிரான்சிஸ்கோ பென்னி'' என்ற ஓவியர் இருவரும் ராபியேலின் இறப்பிற்குப் பிறகு அவரது பணிமனையை விரிவாக்கியதுடன் அவரிக் ஓவியங்களைப் படைத்து வெளியிடத் துவங்கினர். கியலியோ அளவிற்கு பென்னி சிறப்படைய வில்லை. இருப்பினும் ராபியேலின் ஓவியங்களை கிட்டத்தட்ட ஒத்த ஓவியங்களை ''கியுலியோ ரொமானோ'' படைத்து புகழ் பெற்றார். ''பெரியோ டி வேகா'' என்ற ஓவியர் மற்றும் கட்டிடப் பொருட்களை சுமக்கும் வேலை செய்தவர் பின்னாளில் ஓவியராக உயர்ந்த பொலிடோரோ டா கிராவாகியோ ஆகியோர் குறிப்பிடத்தக்க ஓவியர்களாவர்.<ref>Jones and Penny:147, 196</ref>1527 ல் ரோம் விலக்க யுத்தத்தின் போது ராபியேலின் மாணவர்கள் ஓவியர்கள் சிதறுண்டனர் பலர் கொல்லப்பட்டனர். <ref>Vasari, Life of Polidoro [http://www.fordham.edu/halsall/basis/vasari/vasari18.htm online in English] Maturino for one is never heard of again</ref>
ராபியேல் மிகச்சிறந்த படைப்பாக்கம் நிறைந்த நளினமான பணிமனையை நடத்தி வந்ததாக வசாரி அழுத்திக்கூறுகிறார். அசாதாரணமான திறமைகளுடன் ராபியேல் தனது காப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் மைக்கலாஞ்சலோ மற்றும் தன்னுடைய படைப்புகளிடையே உள்ள உறவுமுறைகள் குறித்து விரிவாக விவாதம் செய்வார் என வசாரி வலியுறுத்திக் கூறுகிறார்.<ref>Vasari:207 & 231</ref> பென்னி மற்றும் கியுலியோ ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் திறமைகளுடன் ராபியேலின் ஓவியங்களைப் போல படைத்துக்காட்டினர் <ref>See for example, the
=== உருவப்படங்கள் ===
|