வி. எஸ். குமார் ஆனந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 19:
}}
'''விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன்''' (சுருக்கமாக '''குமார் ஆனந்தன்''') அல்லது '''ஆழிக்குமரன் ஆனந்தன்''' (
[[1954]] ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் [[மு. நவரத்தினசாமி]]யின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். [[1975]]இல் [[மன்னார்|மன்னாரில்]] இருந்து [[தனுஷ்கோடி]]க்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது [[வீரகேசரி]] ஆசிரியராக இருந்த [[எஸ். டி. சிவநாயகம்]] அவருக்கு ''ஆழிக்குமரன்'' என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
வரிசை 26:
==மறைவு==
இவர் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] நீந்திக்கடக்கத் திட்டமிட்டு [[இங்கிலாந்து]] சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகத்து 6 ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார்.<ref name="V.S.Kumar Anandan"/> ''குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை'' என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
==மேற்கோள்கள்==
வரி 35 ⟶ 33:
==வெளி இணைப்புகள்==
* [http://tamilnation.co/hundredtamils/anandan.htm ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைப் பட்டியல்]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் விளையாட்டு வீரர்கள்]]
வரி 42 ⟶ 39:
[[பகுப்பு:தமிழ் கின்னஸ் சாதனையாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:1984 இறப்புகள்]]
|