காந்தர்வ வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியாவில் நடனம்
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{இந்து புனிதநூல்கள்}}
 
{{இந்து புனிதநூல்கள்}}
'''காந்தர்வ வேதம்''', இந்து தொன்மங்களில் சில தேவ கணங்களை கந்தர்வர், [[அரம்பையர்கள்]] (அப்சரஸ்), வித்யாதரர், கிண்ணரர், கிம்புருடர் என்று வகைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கந்தர்வர்கள் இசைக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படுகிறது.
 
'''காந்தர்வ வேதம்''', [[இந்து தொன்மங்களில்தொன்மவியல்|இந்து தொன்மவியலில்]] சில தேவ கணங்களை [[கந்தர்வர்]]கள், [[அரம்பையர்கள்]] (அப்சரஸ்), வித்யாதரர்[[வித்தியாதரர்கள்]], கிண்ணரர்[[கிண்ணரர்கள்]], [[கிம்புருடர்]]கள் என்று வகைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கந்தர்வர்கள் இசைக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களில் கந்தவர்வ கணங்கள் இசைக் கலையிலும், நாட்டியத்தில் கைதேர்ந்தவர்கள்.
'''பரத முனிவர்''', நாட்டிய சாஸ்திரம் எனும் காந்தர்வ வேதம் எழுதியவராக கருதப்படுகிறார். அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று இருந்தன. இன்றுள்ள கந்தர்வ வேதத்தில் [[சங்கீதம்]], [[நடனம்]], [[நாட்டியம்]],[[நாடகம்]], [[கவிதை]] அடங்கும்.
 
[[பரத முனிவர்]], நாட்டிய சாஸ்திரம் எனும் காந்தர்வ வேதம் எழுதியவராக கருதப்படுகிறார். காந்தர்வக் கலை கிமு 500 முதல் கிபி 500 முடிய இக்கலை வளர்ச்சி அடைந்ததாக கருதப்படுகிறது.{{Sfn|Wallace Dace|1963|p=249}. காந்தர்வ சாத்திரம் 6,000 சுலோகங்களும், 36 அதிகாரங்களும் கொண்டது. அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று இருந்தன. இன்றுள்ள கந்தர்வ வேதத்தில் [[சங்கீதம்]], [[நடனம்]], [[நாட்டியம்]],[[நாடகம்]], [[கவிதை]] அடங்கும்.<ref name=katherineyoung20>{{cite book|author1=Katherine Young |author2=Arvind Sharma |title=Her Voice, Her Faith: Women Speak on World Religions |url=https://books.google.com/books?id=xUoEw0IQvPEC |year=2004|publisher=Westview Press |isbn=978-0-8133-4666-3 |pages=20–21 }}</ref><ref name="GuyBeckp138">{{cite book|author=Guy L. Beck|title=Sonic Liturgy: Ritual and Music in Hindu Tradition|url=https://books.google.com/books?id=UzUMCAAAQBAJ |year=2012|publisher=University of South Carolina Press|isbn=978-1-61117-108-2|pages=138–139 |quote='''Quote:''' "A summation of the signal importance of the Natyasastra for Hindu religion and culture has been provided by Susan Schwartz, "In short, the Natyasastra is an exhaustive encyclopedic dissertation of the arts, with an emphasis on performing arts as its central feature. It is also full of invocations to deities, acknowledging the divine origins of the arts and the central role of performance arts in achieving divine goals (...)".}}</ref>
[[நாரதர்]], காந்தவக்காந்தர்வக் கலையில் தேர்ச்சி பெற்ற [[கந்தர்வர்]] தேவ கணங்களில்கணத்தினர் ஒருவர்ஆவார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தர்வ_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது