அகத்திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சி உரை திருத்தம்
வரிசை 1:
பண்டைய [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்கள்]] அக்காலத் [[தமிழர்]] வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் [[ஆண்|ஆணும்]], [[பெண்|பெண்ணும்]] காதாலால்காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழுதல்வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் '''அகத்திணை''' என்கின்றன.
 
இன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகிய [[தொல்காப்பியம்]] அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, [[புறத்திணை]] பற்றி விரிவாக விளக்குகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அகத்திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது