பி. சாந்தகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
| name = பி. சாந்தகுமாரி
| image = P.Shanthakumari.jpg
| imagesize = 200px
| alt =
| caption = பி. சாந்தகுமாரி (1949)
| birth_name =
| birth_date = {{Birth date|1920|5|17}}
| birth_place =
| death_date = {{Death date and age|2006|1|16|1920|5|17}}
| death_place =
வரிசை 17:
| website =
}}
'''பி. சாந்தகுமாரி''' என அழைக்கப்படும் '''பூவுலதாசு சாந்தகுமாரி'''<ref name="PP0649">{{cite journal| title= ஸாந்தகுமாரி வாழ்க்கைச் சித்திரம்| work=பேசும் படம்| date=சூன் 1949| page=பக்: 18-31}}</ref> (''P. Santhakumari'', 17 மே 1920 – 16 சனவரி 2006) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான [[பி. புல்லையா]] சாந்தகுமாரியின் கணவராவார்.<ref name="THusm">{{cite web| url=http://www.thehindu.com/2000/10/20/stories/09200226.htm |title= Unforgettable screen mother| work=[[தி இந்து]]| accessdate=9 நவம்பர் 2016}}</ref> ▼
▲'''பி. சாந்தகுமாரி''' (''P. Santhakumari'', 17 மே 1920 – 16 சனவரி 2006) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான [[பி. புல்லையா]] சாந்தகுமாரியின் கணவராவார்.<ref name="THusm">{{cite web| url=http://www.thehindu.com/2000/10/20/stories/09200226.htm |title= Unforgettable screen mother| work=[[தி இந்து]]| accessdate=9 நவம்பர் 2016}}</ref>
== பிறப்பும் தொடக்க வாழ்வும் ==
சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, [[கடப்பா மாவட்டம்|கடப்பா]] எனும் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் சீனிவாசராவ், பெட்ட நரசம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு நடிகர், தாயார் கருநாடக இசைப் பாடகி. சிறு வயதிலேயே சாந்தகுமாரிக்கு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது. கடப்பையில் நான்காம் பாரம் வரை தனது பள்ளிப் படிப்பை முடித்தார். [[கருநாடக இசை]]யில் மேலும் பயிற்சி பெறுவதற்காக 1934 இல் [[சென்னை]] வந்தார்.<ref name="PP0649"/> பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் [[டி. கே. பட்டம்மாள்]] ஆவார்.<ref name="THusm"/>
தனது 13ஆவது வயதில் கருநாடக இசையில் வாய்ப்பாட்டு, வயலின் வாசிப்பில் தேர்ச்சி பெற்றார். தனது 15ஆவது வயதில், தென்னிந்தியா முழுவதும் இசைக் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்தார். 16-வது அகவையில் [[அனைத்திந்திய வானொலி]]யில் பாடகியானார். [[சென்னை]]யில் வித்தியோதயா பள்ளியில் இசையாசிரியராக சேர்ந்தார். வானொலியில் இசையமைப்பாளர் எஸ். இராஜேசுவரராவ் உடன் இணைந்து பாடினார். கச்சேரி ஒன்றில் சாந்தகுமாரியை சந்தித்த பி. வி. தாஸ் எனும் இயக்குநர், மாயா பஜார் அல்லது சசிரேகா பரிணயம் (1936) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்<ref name="THusm"/> அடுத்த ஆண்டில் பி. புல்லையா தயாரித்த சாரங்கதாரா திரைப்படத்தில் நடித்தார். அதே ஆண்டில் புல்லையாவைத் திருமணம் செய்து கொண்டார்.
|