மார்க்சியப் பொருள்முதல் வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up |
சி உரை திருத்தம் |
||
வரிசை 1:
[[பொருள்முதல்வாதம்|பொருள்முதல்வாத]]
மரபான பொருள்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருள்முதல் வாதத்தினை [[இயங்கியல்]] தத்துவத்தோடு இணைத்து [[இயங்கியல் பொருள்முதல்வாதம்|இயங்கியல் பொருள்முதல் வாதமாக]] வளர்த்தெடுத்தார்.
வரிசை 7:
கடவுள் , மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித சிந்தனை ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது என கருதுவதே பொருள்முதல்வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாக நிராகரிக்கிறது.
மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பின்வரும் முக்கிய
* பொருள் அடிப்படையாது. மனம் அல்லது கருத்து இரண்டாம் பட்சமானது.
* நமது உணர்வு நிலை, அதாவது சிந்தனை உட்பட அனைத்தினதும் தோற்றுவாய்கள் வாழ்வின் பொருள்
* இப்போது பொருள் அதன் அதியுயர்ந்த வடிவாக
* பொருள் புறவயமானதும், மனிதனது மனவிருப்பினின்று சுயாதீனமானதுமாகும்.அதேவேளை பொருள் அனைத்துமே அறியப்படக்கூடியனவாகும். அறிய இயலாததெனவும், "தன்னளவிலான பொருள்" எனவும் எதுவுமே இல்லை. இதுவரை அறியப்படாதனவே உள்ளன. மனிதனது ஆற்றலைக் கடந்தது எனவோ , இயற்கையை மீறியது எனவோ எதுவும் இருக்க இயலாது.
|