மார்க்சியப் பொருள்முதல் வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[பொருள்முதல்வாதம்|பொருள்முதல்வாத]] தத்துவத்தின்மீதானதத்துவத்தின் மீதான [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்சின்]] வியாக்கியானமே '''மார்க்சிய பொருள்முதல்வாதம்''' எனப்படுகிறது.
 
மரபான பொருள்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருள்முதல் வாதத்தினை [[இயங்கியல்]] தத்துவத்தோடு இணைத்து [[இயங்கியல் பொருள்முதல்வாதம்|இயங்கியல் பொருள்முதல் வாதமாக]] வளர்த்தெடுத்தார்.
வரிசை 7:
கடவுள் , மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித சிந்தனை ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது என கருதுவதே பொருள்முதல்வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாக நிராகரிக்கிறது.
 
மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பின்வரும் முக்கிய அம்சங்களைகூறுகளைக் கொண்டிருக்கிறது.
 
* பொருள் அடிப்படையாது. மனம் அல்லது கருத்து இரண்டாம் பட்சமானது.
 
* நமது உணர்வு நிலை, அதாவது சிந்தனை உட்பட அனைத்தினதும் தோற்றுவாய்கள் வாழ்வின் பொருள் சார்ந்ந்தவிடயங்களிற்சார்ந்ந்த காணப்படக்கூடியனவும்நம்மைச்சூழவுள்ளவிடயங்களிற் பொருட்களைப்காணப்படக்கூடியனவும் பிரதிபலிப்பனவுமாகும்நம்மைச்சூழவுள்ள பொருட்களை எதிரொளிப்பனவும் ஆகும்.
 
* இப்போது பொருள் அதன் அதியுயர்ந்த வடிவாக விருத்திபெற்றுள்ளதுவளர்ந்துள்ளது. அதை நாம் மனம் என்கிறோம்.பொருள் சார்ந்த எச்சூழலிலிருந்து மனம் தோன்றியதோ, அதை மாற்றும் வலிமை மனதிற்கு இப்போது உண்டு. இந்த ஊற்றுமூலத்தினின்றேஊற்று சகலமூலத்தினின்றே எல்லா கருத்துக்களும் எழுந்தன.
 
* பொருள் புறவயமானதும், மனிதனது மனவிருப்பினின்று சுயாதீனமானதுமாகும்.அதேவேளை பொருள் அனைத்துமே அறியப்படக்கூடியனவாகும். அறிய இயலாததெனவும், "தன்னளவிலான பொருள்" எனவும் எதுவுமே இல்லை. இதுவரை அறியப்படாதனவே உள்ளன. மனிதனது ஆற்றலைக் கடந்தது எனவோ , இயற்கையை மீறியது எனவோ எதுவும் இருக்க இயலாது.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்சியப்_பொருள்முதல்_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது