அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
1948ல் இருந்து அம்பேத்கர் [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயால்]] பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் <ref name="Columbia7"/> 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்கநேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. '''புத்தரும் அவரின் தம்மாவும்''' என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.
 
பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது<ref>{{Cite news|url=http://www.ambedkar.org/Babasaheb/lifeofbabasaheb.htm|title=Life of Babasaheb Ambedkar }}</ref>. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் .<ref name="Sangharakshita 2006 162–163">{{cite book |author=Sangharakshita |title=Ambedkar and Buddhism |edition=First South Asian Edition |year=2006 |origyear=1986 |publisher=Motilal Banarsidass Publishers Pvt. Ltd |location=New Delhi |isbn=81-208-3023-7 |pages=162–163 |chapter=After Ambedkar }}</ref>. டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .<ref name="Detlef Kantowsky 2003">{{cite book |author=Detlef Kantowsky |title= Buddhists in India today:descriptions, pictures, and documents|year= 2003 |publisher=Manohar Publishers & Distributors}}</ref>. அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர் <ref name="Detlef Kantowsky 2003"/>. அம்பேத்கரின் இரண்டாவது மனைவி 2003ல் மரணமடைந்தார்.
 
மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான [[பாரத ரத்னா]] 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது