என்னுடைய தோட்டத்தில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
சாந்தி வாசுதேவ் என்பவருக்கு ரகு மற்றும் சரளா என இரு பிள்ளைகளும் ஆறு பேரப் பிள்ளைகளும் இருந்தனர். அவர் தன் மகள் சரளா மற்றும் அவளது மூன்று பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். ஆனால் சரளாவோ அதை பயன்படுத்திக் கொண்டு சாந்தியிடம் பணத்தை சுரண்டுகிறார்.
 
ரியா என்ற பெண் தன்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஷிவா என்பவரை காதலித்தாள். ஷிவாவும் அவளை காதலித்தான். ஆனால் தன் பாரம்பரிய குடும்பத்தில் ரியா மருமகளாக அனுசரித்து வாழ முடியாது என்று ஷிவா நினைத்தான். இதற்கிடையில் சரளா தன் மகன் அமித்திற்கு ரியாவுடன் சம்மந்தம் பேசுகிறார். சரளாவின் மகன் ஷிவா என்று தவறாக புரிந்துகொண்டபுரிந்துகொள்ளும் ரியா அந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
 
ஒருநாள் ரியா காதலிப்பது ஷிவாவைத்தான் என்று அறியும் சரளா அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஒரு திட்டம் போடுகிறார். அதன்படி அவள் தன் அம்மா சாந்தியிடம் அமித்-ரியா திருமணத்தை 4 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று அவசரப்படுத்துகிறார். அதற்கு சாந்தியும் சம்மதிக்கிறார்.
 
==கதாபாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/என்னுடைய_தோட்டத்தில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது