இராணி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{dablink|திரைப்படம் பற்றி அறிய [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)]] கட்டுரையைப் பாருங்கள்.}}
[[File:Rani padmini chittaur Birla mandir 6 dec 2009 (46).JPG|thumb|சித்தூரின் பத்மினி]]
'''ராணி பத்மினி''' (''Rani Padmini'') அல்லது '''பத்மாவதி''' (''Padmavati'', இறப்பு: 1303) [[இந்தியா]]வின் [[சித்தோர்கர்|சித்தூர்[[சித்தோர்கார்]] இராச்சியத்தின் இராணியும், மன்னர் [[ராவல் ரத்தன்சென்]]னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.<ref>www.chittorgarh.com/rani-padmini.asp</ref>
 
==வரலாறு==
வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் [[அலாவுதீன்அலாவூதீன் கில்ஜிகில்சி]] அவளைத் தன் [[அந்தப்புரம்|அந்தப்புரத்திற்கு]] அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
 
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் [[ராஜ்புத்| ராஜபுத்திரர்கள்]] தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் தங்களைத் தீக்கு[[கூட்டுத் இரையாக்கினர்தீக்குளிப்பு|கூட்டாகத் தீக்குளித்து]] இறந்தனர்.
 
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான்.
"https://ta.wikipedia.org/wiki/இராணி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது