வைஷ்ணவ ஜன தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
[[File:Narsinh mehta2.143185324 sq thumb m.jpg|thumb|[[நரசிங் மேத்தா]]]]
'''வைஷ்ணவ ஜன தோ''' [[பதினைந்தாம் நூற்றாண்டு|பதினைந்தாம் நூற்றாண்டில்]] வாழ்ந்த [[நரசிங் மேத்தா| நரசிங் மேத்தாவால்]] எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு [[குஜராத்தி]] மொழி பக்திப்பாடல். [[காந்தியடிகள்|அண்ணல் காந்தி]]யடிகளால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு பாடல். “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பது இப்பாடலின் பல்லவியின் பொருள். [[ம. ச. சுப்புலட்சுமி|மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி]] உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். [[காந்தி ஜெயந்தி]] மற்றும் காந்தி நினைவு நாள் ஆகிய விழாக்களில் இப்பாடல் பாடப்படுகிறது.
{{Italic title}}
{{Infobox song <!-- See Wikipedia:WikiProject_Songs -->
வரி 17 ⟶ 16:
| Misc =
}}
 
[[File:Narsinh mehta2.143185324 sq thumb m.jpg|thumb|[[நரசிங் மேத்தா]]]]
 
'''வைஷ்ணவ ஜன தோ''' [[பதினைந்தாம் நூற்றாண்டு|பதினைந்தாம் நூற்றாண்டில்]] வாழ்ந்த [[நரசிங் மேத்தா| நரசிங் மேத்தாவால்]] எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு [[குஜராத்தி]] மொழி பக்திப்பாடல். [[காந்தியடிகள்|அண்ணல் காந்தி]]யடிகளால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு பாடல். “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பது இப்பாடலின் பல்லவியின் பொருள். [[ம. ச. சுப்புலட்சுமி|மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி]] உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். [[காந்தி ஜெயந்தி]] மற்றும் காந்தி நினைவு நாள் ஆகிய விழாக்களில் இப்பாடல் பாடப்படுகிறது.
 
==பாடல்==
{|
! [[குஜராத்தி மொழி|குஜராத்தி]]
!
! எழுத்துப்பெயர்ப்பு
வரி 120 ⟶ 124:
[[பகுப்பு:வைணவம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:வைணவ சமயம்]]
[[பகுப்பு:பக்தி பாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வைஷ்ணவ_ஜன_தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது