பவோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 2:
[[File:Shah Jahan-ki-Baoli.jpg|thumb|ஷாஜஹான்-கி-பவோலி]]
[[File:Baoli Ghaus Ali Shah, Farrukhnagar.jpg|thumb|பவோலி கவுஸ் அலி ஷா, பாரூக்நகர்]]
'''பவோலி''' அல்லது '''
வறட்சி காலத்தில் மக்களின் தண்ணீர் தேவைக்காக இந்தக் கிணறுகள் அன்றைய மன்னர்களால் உருவாக்கப்பட்டன. இக்கிணறுகளில் நீரை அடைவதற்குப் படிக்கட்டுகள் மூலமாகக் கீழிறங்கி செல்ல வேண்டும், இவை ஓரளவு ஆழமுள்ள கிணறுகளாகவும், அதைச் சுற்றிலும் படிக்கட்டுகளை அமைத்திருக்கிறார்கள். இப்படியான கிணறுகள் குடிநீருக்கென்று தனியாகவும், குளிப்பதற்கென்று தனியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் இப்படிப்பட்ட கிணறுகள் கோயில்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டன. சில கிணறுகளின் மேலே வழிப்போக்கர்கள் போன்றோர் தங்கிச் செல்வதற்காக அறைகளும் கட்டப்பட்டிருந்தன.
== அமைப்பு ==
மழைக்காலத்தில் நீரைச் சேமித்துவைக்கும் வகையில் அமைக்கப்பும், கிணற்றில் நீரை அடைவதற்கான படிகள், படிகளில் விசாலமான அறைகள் என மூன்று முக்கிய அம்சங்களைக்
இப்படியான பெருமைகளைக் கொண்ட இவை, தற்காலத்தில் பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்த இடமாக மாறியுள்ளன. இந்தக் கிணற்றைப் போன்று தில்லி<ref>Agrasen ki Baoli gets new lease of life. [[The Times of India]], January 2, 2002. Retrieved from http://articles.timesofindia.indiatimes.com/2002-01-03/delhi/27142365_1_baoli-asi-official-groundwater-level{{deadlink|date=January 2017}}.</ref> உள்ளிட்ட சில வட மாநிலப் பகுதிகளில் உள்ள கிணறுகள் நல்ல பராமரிப்பிலும் உள்ளன.
|