கரிகால் சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
சிNo edit summary |
||
வரிசை 18:
'''கரிகால் சோழன்''' சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு [[சோழர்|சோழ]] மன்னன் ஆவார். இவர் தந்தையின் பெயர் ''இளஞ்செட்சென்னி''. கரிகால் சோழனுக்கு ''திருமாவளவன்'', மற்றும் ''பெருவளத்தான்'' என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்றவன்.
சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான்
[[சங்க காலம்|சங்ககாலன்]] அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
|