ஸ்ரீருத்ரம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஸ்ரீருத்ரம் நூலைப் செபித்தலின் பயன்: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
''நமகம்'' (ருத்ரனுக்கு நமஸ்காரங்கள் செய்தல்); ''சமகம்'' (ருத்திரனிடம் நமக்கு வேண்டியதை பிரார்த்தனை செய்து வேண்டுதல்); ''லகுந்யாசம்'' (தன்னை ஸ்ரீருத்ர வடிவான [[சிவன்|சிவனாகவே]] தியானம் செய்தல்; ''ஸ்ரீமகாந்நியாசம்'' (தலை முதல் பாதம் வரை பஞ்சாங்க ருத்ரர்களுக்கு நியாஸ பூர்வகமாக ஜெபம், ஹோமம், அர்ச்சனை மற்றும் அபிசேகம் ஆகியவற்றின் முறை எடுத்துக் கூறல்), ''சிவ அஷ்ட தோத்திரம்'', ''ருத்ர விதான பூஜை'', ''ருத்ர திரிசதீ'' செய்தல் போன்ற செய்யும் முறைகள் குறித்து வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
 
==ஸ்ரீருத்ரம் நூலைப் செபித்தலின்ஜபிப்பதின் பயன்==
இந்நூலில் ஸ்ரீருத்ரத்தை செபித்தலின்ஜபிப்பதின் பயன் கூறப்பட்டுள்ளது. யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் ஸ்ரீருத்ரம் நூலில் உள்ள மந்திரங்களைத் தொடர்ந்து செபித்தால்ஜபித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால்ஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதைசூதஸம்ஹிதை கூறுகிறது. மேலும் இந்த ஜெபமேஜபமே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும்பிராயஸ்சித்தமாகவும் (பரிகாரமாகவும்) விதிக்கப்பட்டுள்ளது.
 
==ஸ்ரீருத்திரத்தின் சிறப்பு மந்திரம்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீருத்ரம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது