காரியாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''காரியாசான்''', மதுரைத் தமிழாசிரியர் [[மக்காயானார்|மாக்காயனாரின்]] மாணவர் எனச் [[சிறப்புப் பாயிரம்]] கூறுகிறது. இவர், [[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்தவர். இவரும் [[கணிமேதாவியார்|கணிமேதாவியாரும்]] ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், [[பதினெண் கீழ்க்கணக்கு|பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[சிறுபஞ்சமூலம்]] என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துக்களையும் சிறியளவில் சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.
 
இவரை ''மாக் காரியாசான்'' என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. காரியாசனும், [[கணிமேதாவியார்| கணிமேதாவியாரும்]] ([[ஏலாதி]] மற்றும் [[திணைமாலை நூற்றைம்பது]] ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள் ஆவர்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காரியாசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது