மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மேற்கோள் |
சிNo edit summary |
||
வரிசை 26:
| hdr3 = இடங்கள்
| lbl31 = '''பிறப்பு:'''
| row31 = குன்டலகிராமா,[[வைசாலி,
| lbl32 = '''[[நிர்வாணா (சமணம்)|நிர்வாணா]]:'''
| row32 = [[பாவபுரி]]
வரிசை 40:
| row44 = 72 ஆண்டுகள்
|
| hdr5 = பரிவார தேவதைகள்
| lbl51 =
| row51 =
| lbl52 =
| row52 = சித்தாயிகா
}}
'''மகாவீரர்''' ([[இந்தி]]:महावीर), 599 – 527 BCE<ref>"Mahavira." Britannica Concise Encyclopedia. Encyclopædia Britannica, Inc., 2006. Answers.com 28 Nov. 2009. http://www.answers.com/topic/mahavira</ref> என்று குறிப்பிடப்படுபவர் [[சைனம்|சைன சமயத்தின்]] மையக் கருத்துக்களை நிறுவிய '''வர்த்தமானர்''' என்ற [[இந்தியா|இந்திய]] துறவியாகும்.
==மகாவீரரின் வாழ்க்கை வரலாறு==
===வர்த்தமானாக இளவரசர் பிறப்பு===
[[இந்தியா|இந்திய]] மாநிலம் [[பீகார்|பீகாரில்]] ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் '''சத்திரியகுண்டா''' என்றவிடத்தில் மகாவீரர் ''சித்தார்த்தன்'' என்னும் அரசனுக்கும் ''திரிசாலா'' என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் ''சைத்ர'' மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் ([[கிரெகொரியின் நாட்காட்டி]]யில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது;காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14 (சுவேதம்பர் வழிமுறையில் 14, திகம்பர் வழிமுறையில் 16) சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.
சைன சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
உலகெங்கும் உள்ள சைனர்கள் அவரது பிறந்தநாளை
===சிறுவயது===
வரிசை 62:
===பன்னிரெண்டாண்டுகள் ஆன்மீகத் தேடல்===
[[Image:Ancient india.png|thumb|left|மகாவீரரின் காலத்தில் இந்தியா]]
தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு,மனிதர்கள்,தாவரங்கள் மற்றும் விலங்குகள்,மதிப்பளித்தார். அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் ''மகாவீரர்'' என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக '''கைவல்ய ஞானம்''' கிடைக்கப்பெற்றார். அச்சமயம் அவர் அளவற்ற சமசீர்மை,அறிவு மற்றும் கட்டுப்பாடு கொண்டவராக இருந்தார்.
===பின்னாள் வாழ்க்கை===
வரிசை 93:
மகாவீரரின் நிர்வாணத்திற்குப் பிறகு சில நூற்றாண்டுகளில் சைன சமயம் சடங்குகள் மற்றும் பிற குழப்பங்களை உட்கொள்ள துவங்கியது. சில விமரிசகர்கள் மகாவீரரையும் பிற தீர்த்தங்கரர்களையும் இந்து மத கடவுளர் போன்று வழிபட துவங்கியதாக கூறுகின்றனர்.
== மகாவீரரின்
[[படிமம்:Westindischer Maler um 1400 001.jpg|right||thumb|300px|கல்பசூத்திரா (
மகாவீரரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல சைனப் புத்தகங்கள் உள்ளன. அவறில் குறிப்பிடத்தக்கது [[பத்திரபாகு (முனிவர்)| ஆசார்ய பத்ரபகு]] என்பவர் எழுதிய
இவை தவிர:
"சிரமன் மகாவீரா" - ஆசார்யா மகாபிராக்யா
ஆங்கிலத்தில்:
* "Lord Mahavira and his times" by Kailash Chand Jain (1991) Motilal Banarsidass Publishers PVT LTD Delhi (India)
வரி 107 ⟶ 108:
[[மகாவீரர் ஜெயந்தி| மகாவீரரின் பிறந்த நாள்]] விழாவை, ஒவ்வொரு ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் [[பங்குனி|சைத்திர மாதம்]], [[திரயோதசி|திரியோதசி திதி]] அன்று [[சமணர்|சமணர்களால்]] வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. <ref>{{cite book|url=https://books.google.com/books?id=9dNOT9iYxcMC&pg=PA1001 |title=Concise Encyclopaedia of India - K.R. Gupta & Amita Gupta - Google Books |publisher=Books.google.com |date= 2006-01-01|accessdate=2012-06-06|isbn=9788126906390 }}</ref>
==மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 116 ⟶ 114:
* [[தீர்த்தங்கரர்]]
* [[சைனம்]]
* [[சமணம்]]
* [[சமணப் புனிதத் தலங்கள்]]
* [[சமண அறிஞர்கள்]]
* [[சமணத் தமிழ் நூல்கள்]]
== வெளியிணைப்புகள் ==
வரி 131 ⟶ 133:
[[பகுப்பு:சைனம்]]
[[பகுப்பு:தீர்த்தங்கரர்கள்]]
[[பகுப்பு:சமணம்]]
|