பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பழமொழி 400நானூறு''' நாலடியால் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் என்னும் [[சமண சமயம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி_நானூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது