பெரியமணலி நாகேஸ்வரர் கோயில், நாமக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தகவற்சட்டம் சிவாலயம் <!--..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:03, 24 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

அருள்மிகு பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல், தாரமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.

பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
புவியியல் ஆள்கூற்று:11°41′47.6″N 77°58′05.3″E / 11.696556°N 77.968139°E / 11.696556; 77.968139
பெயர்
பெயர்:பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
அமைவிடம்
ஊர்:பெரியமணலி
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இளமீஸ்வரர்
தாயார்:தையல்நாயகி
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:தெப்பம்

தல வரலாறு

நாகம் ஒன்று மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


தெய்வங்கள்

முக்கிய பண்டிகைகள்

இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வெளி இணைப்புக்கள்

புகைப்படங்கள்