பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பழமொழி நானூறு''' அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூறுநானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் [[சமண சமயம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் [[நூற்றாண்டு]] எனக் கருதப்படுகின்றது.
 
==உள்ளடக்கம்==
வரிசை 21:
# நட்பில் விலக்கு (8)
# பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
# முயற்சி (13)
# கருமம் முடித்தல் (15)
# மறை பிறர் அறியாமை (6)
# தெரிந்து தெளிதல் (13)
# பொருள் (9)
# பொருளைப் பெறுதல் (8)
# நன்றியில் செல்வம் (14)
# ஊழ் (14)
# அரசியல்பு (17)
# அமைச்சர் (8)
# மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
# பகைத்திறம் தெரிதல் (26)
# படைவீரர் (16)
# இல்வாழ்க்கை (21)
# உறவினர் (9)
# அறம் செய்தல் (15)
# ஈகை (15)
# வீட்டு நெறி (13)
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி_நானூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது