ஆழ்வார்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[வைணவம் | வைணவ]] சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய [[திருமால் |திருமாலைப்]] போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர்.
 
தென்மொழியாம் தமிழ் மொழியில் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில், [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.
அவர்களில், இறைவனை இறைவனாகக் காணாது, உறவுமுறையில் வாழ்ந்ததால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] விடுத்து ஆழ்வார்கள் பதின்மர், 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.
 
அவர்களில், இறைவனை இறைவனாகக் காணாது, உறவுமுறையில் வாழ்ந்ததால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] விடுத்துவேறு தனி வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர், 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.
 
இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
வரி 11 ⟶ 12:
==வரலாறு==
[[கி.பி.]] 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. [[திருமால்]] அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் [[நாதமுனி]] என்பவர் [[திவ்விய பிரபந்தம்]] (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.
 
பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் என்ற சிறப்பும் உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆழ்வார்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது